Thursday, March 20, 2014

அவ்வை தி.க.சண்முகம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்



(picture from: thehindu.com)


திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடக்கலைக்கு நற்பணி ஆற்றியவர்.[1] நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர்.[2] ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். (http://ta.wikipedia.org/s/2qf7)


01.
02.
03.
04.
05.
06.

1 comment:

  1. அருமையா இருக்கு தேமொழி.

    ReplyDelete