Thursday, April 10, 2014

கவிஞர் மருதகாசி அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்




திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் ஐயம்பெருமாள் உடையாருக்கும், மிளகாயி அம்மாளுக்கும் 1920 ஆம் வருஷம் பெப்ரவரி மாதம் 13 ஆம் தேதி மகனாய்ப் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் மறைந்தார். இவர் கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். பாபநாசம் சிவனின் சகோதரர் ராஜகோபாலைய்யரிடம் உதவியாளராக இருந்தார். சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். பெண் எனும் மாயப்பேயாம் என்னும் திரைப்படப் பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.

http://ta.wikipedia.org/s/38n

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-55.htm

கவிஞர் அ.மருதகாசி
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. கவிஞர் அ.மருதகாசி-பாடல்கள்

No comments:

Post a Comment