Thursday, April 10, 2014

அ.க.நவநீதகிருட்டிணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

அ.க.நவநீதகிருட்டிணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்







அ. க. நவநீதகிருட்டிணன் (அ. கங்காதர நவநீதகிருஷ்ணன்) (1921 – 1967). நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவரது 19 நூல்கள் 2009-10 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்திலே, அம்பாசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ஊர்க்காடு என்னும் சிற்றூரில் பிறந்தவர் நவநீத கிருஷ்ணன். இவர் தந்தையார் அங்குள்ள குறுநிலமன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியிருந்த ’அரசவரகவி’ அங்கப்ப பிள்ளையென்பவர். அவருடைய மக்கள் மூவரில், நடுவர் தான் கங்காதர நவநீத கிருஷ்ணன். இவர் கல்வி பயிலும்போது நாவலர் நெடுஞ்செழியனும், பேராசிரியர் அன்பழகனும், அண்ணாமலையில் கல்வி பயின்று கொண்டிருந்தனர். [http://ta.wikipedia.org/s/3hui]



01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.










No comments:

Post a Comment