Thursday, April 10, 2014

திரு நா.பார்த்தசாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

N.parthasathi.jpg

புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆன நா.பார்த்தசாரதி அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் நரிக்குடி என்னும் கிராமத்தில் 1932 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் பிறந்தார்.  மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றவர். 1987 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மறைந்தார்.  93 நூல்களை எழுதியுள்ளார்.  தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தி.முத்துக்கண்ணப்பரை வழிகாட்டியாகக் கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும், நகரமைப்பும் என்னும் தலைப்பில் செய்து வந்த ஆய்வேட்டைச் சமர்ப்பித்துவிட்டுப் பட்டம் வாங்காமலேயே இறந்துவிட்டார்.

http://ta.wikipedia.org/s/lg

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-46.htm


திரு.நா.பார்த்தசாரதி
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-1
02. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-2
03. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-3
04. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-4
05. மணிபல்லவம் (சரித்திர நாவல்)-5
06. ஆத்மாவின் ராகங்கள்
07. Aatmana Aalap-(GUJARATHI)
08. JINDAGINA RANGA ANEKA-(GUJARATHI)
09. குறிஞ்சி மலர்
10. மகாபாரதம் அறத்தின் குரல்
11. மூலக்கனல்
12. முள்வேலிகள் (சிறுநாவல்)
13. நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-1
14. நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-2
15. நெஞ்சக்கனல்
16. நெற்றிக்கண்
17. நிசப்த சங்கீதம்
18. நித்திலவல்லி
19. பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)
20. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
21. பொன்விலங்கு
22. சத்திய வெள்ளம்
23. வஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)
24. மூவரை வென்றான்
25. மொழியின் வழியே
26. பிறந்த மண்
27. பொய்முகங்கள்
28. புதிய பார்வை
29. புறநானூற்றுச் சிறுகதைகள்
30. இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)
31. சமுதாய வீதி
32. சாயங்கால மேகங்கள்
33. சிந்தனை மேடை
34. சுலபா
35. SWAPN-SURAKHI - GUJARATI (KURIJJIMALAR)
36. தமிழ் இலக்கியக் கதைகள்
37. திறனாய்வுச் செல்வம்
38. THITHALI
39. துளசிமாடம்
40. TULSI CHAURA
41. வெற்றி முழக்கம்
42. YEH GALI BIKAU NAHIN
43. அனிச்ச மலர்
44. அநுக்கிரகா
45. பூமியின் புன்னகை
46. புத்த ஞாயிறு
47. சிந்தனைவளம்
48. தீபம்
49. கலித்தொகை பரிபாடல் காட்சிகள்
50. கபாடபுரம்
51. கற்சுவர்கள்

No comments:

Post a Comment