Thursday, April 10, 2014

முனைவர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

1935 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் சின்னசாமி என்பவருக்கு மகனாக செஞ்சி நகரில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்.  பேராசிரியர்கள் மு.வரதராசனார், அ.மு.பரமசிவானந்தம் ஆகியோர் இவருக்கு ஆசிரியராக இருந்தவர்கள்.  பின்னர் குறுந்தொகை திறனாய்வு நூலை ஆய்வு செய்து 1963 ஆம் ஆண்டி ஆய்வு நிறைஞர் பட்டமும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பயிற்றுவித்த இவரிடம் கற்ற முக்கியமானவர்களில் வைரமுத்து, லேனா தமிழ்வாணன், பொன்மணி வைரமுத்து, குருவிக்கரை சண்முகம் ஆகியோர் முக்கியமானவர்கள்.  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார்.  தமிழக ஆளுநராக இருந்த கே.கே. ஷா அவர்களுக்குத் தமிழ் கற்பித்து வந்தார்.

http://ta.wikipedia.org/s/243f

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-70.htm

முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

01. தமிழ் இலக்கிய வரலாறு
02. வாழ்வியல் நெறிகள்
03. காரும் தேரும்
04. சங்க கால மகளிர்
05. அறநெறி
06. தொல்காப்பியக் கட்டுரைகள்
07. ஆண்டாள்
08. சமயந்தோறும் நின்ற தையலாள்
09. பாவைப்பாட்டு
10. திருப்பாவை-விளக்கம்
11. திருவெம்பாவை-விளக்கம்
12. மலர் காட்டும் வாழ்க்கை
13. அலைதந்த ஆறுதல்
14. சங்க இலக்கியம்
15. சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்
16. அறவோர் மு.வ.
17. இலக்கிய ஏந்தல்கள்
18. பாரதியும், பாரதிதாசனும்
19. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
20. சான்றோர் தமிழ்
21. பாட்டும் தொகையும்
22. நெஞ்சின் நினைவுகள்
23. நல்லோர் நல்லுரை
24. முருகன் காட்சி
25. கட்டுரை வளம்
26. இலக்கியக் காட்சிகள்
27. இலக்கிய அணிகள்
28. உருவும் திருவும்
29. ஒட்டக்கூத்தர்
30. மனோன்மணியம்
31. மு.வ.வின் சிந்தனை வளம்
32. A Study of the Literature of the Cera Country
33. A Critical Study of Kuruntokai
34. The Status of Women in TamilNadu during Sangam Age
35. Papers in Tamil Literature
36. பெருந்தகை மு.வ.
37. வாழையடி வாழை
38. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment