Thursday, April 10, 2014

திரு லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

   

  லா.ச.ரா. என அழைக்கப்பட்ட இவர் 1916 ஆம் ஆண்டு பிறந்தார்.  அக்டோபர் 29 ஆம் தேதி 2007 ஆம் ஆண்டு மறைந்தார். லால்குடியில் பிறந்த இவர் 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.  மணிக்கொடி காலத்துப் பிரபலமான எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

http://ta.wikipedia.org/s/q88

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-12.htm

திரு.லா.ச.ராமாமிர்தம்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. அபிதா
02. அலைகள் ஓய்வதில்லை
03. அலைகள்
04. அஞ்சலி
05. அவள்
06. தயா
07. த்வனி
08. கங்கா
09. இதழ்கள்
10. ஜனனி
11. கல்சிரிக்கிறது
12. கழுகு
13. கேரளத்தில் எங்கோ
14. மீனோட்டம்
15. நேசம்
16. பாற்கடல்
17. பச்சைக்கனவு
18. பிராயச்சித்தம்
19. புற்று
20. சிந்தாநதி
21. சௌந்தர்ய.....
22. உண்மையின் தரிசனம்
23. உத்திராயணம்
24. என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு

No comments:

Post a Comment