Thursday, April 10, 2014

திரு வல்லிக்கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

Vallikannan-198x300.jpg



வல்லிக்கண்ணன் இயற்பெயர் ரா.சு. கிருஷ்ணசாமி.  நவம்பர் மாதம் 10 ஆம் தேதி 1920 ஆம் வருஷம் திரு ரா.மு.சுப்பிரமணியபிள்ளை, மகமாயி அம்மாள் இருவருக்கும் மகனாய்ப் பிறந்தார்.  மறைந்தது நவம்பர் மாதம் 9 ஆம் தேதி 2006 ஆம் வருஷம்.  எழுத்தாளராவதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகி இதழாசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்..  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக இவரது "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது.
http://ta.wikipedia.org/s/zf
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-6.htm


திரு.வல்லிக்கண்ணன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. முத்துக்குளிப்பு
02. பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை
03. சரஸ்வதி காலம்
04. எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்
05. வாசகர்கள் விமர்சகர்கள்
06. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்
07. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்
08. தமிழில் சிறு பத்திரிகைகள்
09. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
10. தீபம் யுகம்
11. எழுத்து சி.சு.செல்லப்பா
12. தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்
13. வல்லிக்கண்ணன் கட்டுரைகள்
14. எழுத்துலக நட்சத்திரம்
15. புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)
16. நாசகாரக்கும்பல்
17. விடியுமா
18. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
19. காலத்தின் குரல்
20. நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு)
21. நம் நேரு
22. விஜயலஷ்மி பண்டிட் (வரலாறு)
23. வல்லிக்கண்ணன் கடிதங்கள்
24. வாழ்க்கைச் சுவடுகள்
25. நிலைபெற்ற நினைவுகள் முதல் பாகம்
26. நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகம்
27. பாரதிதாசன் உவமைநயம் (கட்டுரை)
28. கோயில்களை மூடுங்கள்
29. ஈட்டிமுனை
30. அடியுங்கள் சாவுமணி
31. சினிமாவில் கடவுள்கள்
32. கொடு கல்தா
33. எப்படி உருப்படும்?
34. கேட்பாரில்லை
35. அறிவின் கேள்வி
36. விவாகரத்து தேவைதானா?
37. நல்ல மனைவியை அடைவது எப்படி?
38. கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா?
39. கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா?
40. இருட்டு ராஜா
41. மன்னிக்கத் தெரியாதவர்
42. துணிந்தவன்
43. இருளடைந்த பங்களா
44. நினைவுச்சரம்
45. மனிதர்கள்
46. சுதந்திரப் பறவைகள்
47. தோழி நல்ல தோழிதான்
48. நாட்டியக்காரி
49. ஓடிப்போனவள் கதை
50. கல்யாணி முதலிய கதைகள்
51. டால்ஸ்டாய் கதைகள் (மொழிபெயர்ப்பு)
52. கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்) (மொழிபெயர்ப்பு)
53. அமர வேதனை
54. மலையருவி கவிதைகள்
55. வல்லிக்கண்ணன் கதைகள்-1
56. வல்லிக்கண்ணன் கதைகள்-2
57. வல்லிக்கண்ணன் கதைகள்-2
58. வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்
59. புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்)
60. வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்
61. ஊர்வலம் போன பெரியமனுஷி
62. ராதை சிரித்தாள்
63. ஒய்யாரி
64. அவள் ஒரு எக்ஸ்ட்ரா
65. அத்தை மகள்
66. முத்தம்
67. செவ்வானம்
68. குமாரி செல்வா
69. சகுந்தலா
70. ஆண் சிங்கம்
71. வாழ விரும்பியவன்
72. மத்தாப்பு சுந்தரி
73. குங்சாலாடு
74. ஒரு வீட்டின் கதை
75. வீடும் வெளியும்
76. வசந்தம் மலர்ந்தது
77. அன்னக்கிளி
78. விடிவெள்ளி
79. கார்க்கி கட்டுரைகள் (மொழிபெயர்ப்பு)
80. தாத்தாவும் பேரனும்(மொழிபெயர்ப்பு)
81. ராகுல் சாங்கிருத்யாயன் (மொழிபெயர்ப்பு)
82. ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
83. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
84. சின்னஞ்சிறு பெண்
85. அருமையான துணை
86. வாழ்க்கைச் சுவடுகள்

No comments:

Post a Comment