Thursday, April 10, 2014

திரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

திரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்






டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 - 1967), கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தம் கருத்தை அஞ்சாது எடுத்துக் கூறிய சொல்வல்லார். மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று, ஆங்கில - தமிழ் அகராதி யொன்றை மிக விரிவான முறையில் தொகுத்தார். இறுதியாக மதுரை தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார் [http://www.tamilnews.cc]

 


 











No comments:

Post a Comment