Friday, March 25, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 3


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 3 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 3
________________________________________________


1. நாட்டுப் புறங்களின் கல்வியும்,  நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும் (தொடர்ச்சி ...)
-- இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை
[இது இன்றும் விவாதிக்கப்படும் தலைப்பு !!!]

2. கடவுட் காட்சி விரி
-- கண்ணபுரத்துக் கவுணியன் வெண்ணெய்க்கண்ணனார்
[செய்யுள்]

3. ஏழைமைப் பத்து என்னும் நெஞ்சறிவுறூஉக்கள்
-- T. V. இரத்தினசாமி
[தனிச் செய்யுள்]

4. சிலாசாசனம்
எல். உலகநாதப்பிள்ளை
[திருக்கண்டியூர் ஆலய அம்மன் கோயில் சுவரில் உள்ள இராஜராஜ சோழன் சாசனம்]

5. சங்ககாலச் சோழ அரச பரம்பரை (தொடர்ச்சி ...)
(உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்)
-- திரு. சோமசுந்தர தேசிகர்
[இலக்கிய, கல்வெட்டு, பட்டயச்  சான்றுகள் காட்டும் வரலாற்றுக் கட்டுரை]

6. வாய்மை (தொடர்ச்சி ...)
-- திருநீலகண்டர்
[உண்மையுரைத்தல்/வாய்மையின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

7. கட்டுரைக்கோவை
-- சா. சிதம்பரன்
[உண்மை ஒழுக்கம் பற்றிய கட்டுரை]

8. தமிழ்மொழியும் தமிழ்மக்களுயர்வும்
-- மு. கோவிந்தராச நாட்டார்
[தமிழ் / திராவிடம் சொற்களின் துவக்கம் பற்றி, தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதா?, தமிழகத்தின் தொன்மை, தமிழர் சிறப்பு]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment