Monday, March 28, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 6


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 6 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 6
________________________________________________


1. ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜா சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

2. தமிழ் எழுத்துக்கள் - தொல்காப்பியம் (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[தொல்காப்பியத்தில் எழுத்து: விளக்கம்]

3. திருத்தக்கதேவர் கவித்திறம்
E. S. வரதராச ஐயர்
[சீவகசிந்தாமணி இலக்கிய நயம் பாராட்டல்]

4.  திருவாசகச் சிற்றாராய்ச்சி
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு]

5. சிலப்பதிகார நாடகத்து ஒரு பகுதி
-- இதழாசிரியர்
[சங்கத்தின் 14 ஆண்டுவிழாவில், மாணவர் நாடகத்திற்காக எழுதப்பட்ட சிலப்பதிகார நாடகம்]

6. ஆண்டுவிழாவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி
-- சங்கத்தலைவர்
[நன்கொடையளித்த திருப்பனந்தாள் மடாலயத்திற்கு நன்றி]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment