Tuesday, March 29, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 7


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 7 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 7
________________________________________________


1. "குடம்பை" என்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக் குப்பாயம்
- B. S. இரத்தினவேலு முதலியார்
[குடம்பை தனித்தொழிய - குறள் விளக்க உரை]

2. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சி
-- இதழாசிரியர்
[பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் தலைமை, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்குக் கோ-பற்று கூறி விழா துவங்கியுள்ளது !!, வித்துவான் படிப்பிற்கு, நுழைவுத் தேர்வு பற்றிய முன்மொழிவுகள்]

3. பொன்னியாற்றின் போற்றிச் சிலேடைப் பதிகம் (ஆண்டுவிழா நிகழ்ச்சி)
-- வே. முத்துசாமி ஐயர்
[காவிரியுடன், சிவன், உமாதேவி, திருமால், இலக்குமி எனப் பலரை இணைத்துப் பாடப்பட்ட சிலேடைச் செய்யுள்கள்]

4. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு
--அ. கோபாலையன்
கலிங்கத்துப்பரணியாராய்ச்சி பற்றிய குறிப்புகள்]

5.  சீத்தலைச் சாத்தனார்  (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[ஊரும், மரபும்]

6.  ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு  (தொடர்ச்சி ...)
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜ சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comment: