Monday, April 11, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 4 & 5

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 4 & 5 வெளியீடு

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 4 & 5
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழன் இராசராசேச்சரம் எடுப்பித்தது, கருவூர்ப்புராணம் செய்யுள்கள்]

2. கல்வி  (தொடர்ச்சி...)
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர்  
[கல்வியின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

3. முதலாம் குலோத்துங்கச் சோழன் (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதலாம் குலோத்துங்கச் சோழன் வரலாறு, *சில பக்கங்கள் கிடைக்கவில்லை ]

4. முருகன் சிறுவிளையாடல் (தொடர்ச்சி...)
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், முருகனின் கதை சிறுவருக்காக]

5. வெஞ்சமாக் கூடலூர்  (தொடர்ச்சி...)
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலம், கல்வெட்டு தகவல், ]

6. அறிவு
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[மாணவர் பக்கங்கள்: ஓர் ஆங்கில நூலில் இருந்து ...]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment